தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தனது மனுவில் 9 கேள்விகளை முன்வைத்தார் திரு.சுப்ரமணியன்,அதற்கு அவருக்கு பதிலும் கிடைத்தது கூடவே தனுக்கு கிடைக்கவேண்டிய உரிமையும்.ஆனால் அவர் கேட்ட மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கபடவில்லை. அவருக்கு உரிமைக் கிடைத்தச் செய்தியை நமது இக்கத்திற்கு கடிதம் வழி தெரிவித்து தனது நன்றியையும் பதிவுசெய்ததார்.
வாழ்த்துகள் நண்பரே!!!
அவர் நமக்கு எழுதிய கடிதம்,தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பிய மனு மற்றும் அதற்கு தகவல் ஆணையம் அளித்த பதில் போன்றவை கீழே உங்களின் பார்வைக்கு.
தொடரட்டும் வெற்றிக் கதைகள்
நமது இயக்கத்தின் வெற்றியும் அதுவே!!!
நமக்கு எழுதிய கடிதம்
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பிய மனு
தகவல் ஆணையம் அளித்த பதில்
மக்கள் சக்தி இயக்கம்
நம்மால் முடியும் மாத இதழ்